234
உயர்தரக் கட்டுரை இலக்கணம்
"அவன் நல்லவன்”, என்று ஐயப்பன் அவனைப்பற்றிச் சொன்னான்.
- நேர்கூற்று
அவன் நல்லவன் என்பதாக ஐயப்பன் அவனைப்பற்றிச் சொன்னான் - நேரல்கூற்று
“அவன் தன் பெயரைச் சொல்லவில்லை”, என்று மாடலன் உன்னைப்பற்றிக் குறைகூறினான்.
- நேர்கூற்று
நீ உன் பெயரைச் சொல்லவில்லை யென்பதாக, மாடலன் உன்னைப்பற்றிக் குறைகூறினான்
- நேரல்கூற்று
“இவன் ஏன் வரவில்லை”, என்று பொன்னன் உன்னைப் பற்றிக் கேட்டான்.
-
- நேர்கூற்று
நீ ஏன் வரவில்லை என்று பொன்னன் உன்னைப்பற்றிக் கேட்டான்.
- நேரல்கூற்று
"இவன் ஏன் வரவில்லை”, என்று பொன்னன் அவனைப் பற்றிக் கேட்டான்.
- நேர்கூற்று
அவன் ஏன் வரவில்லை யென்று பொன்னன் அவனைப் பற்றிக் கேட்டான்.
―
- நேரல்கூற்று
"இவன் தன் வேலையை விட்டுவிட்டான்”, என்று மழவன் உன்னைப்பற்றிச் சொன்னான்.
"
-
- நேர்கூற்று
நீ உன் வேலையை விட்டுவிட்டதாக, மழவன் உன்னைப் பற்றிச் சொன்னான்.
- நேரல்கூற்று
(2) அண்மைச் சுட்டுச் சொற்கள்
நேர்கூற்று
நேரல்கூற்று
அ
இந்த
அந்த
வன்
அவன்
இங்கு
அங்கு
ன்று
அன்று
ஈண்டு
ஆண்டு
எ-டு : “இவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை”, என்று
முத்தையன் சொன்னான்.
-
- நேர்கூற்று
- நேரல்கூற்று
அவ்விடத்தில் தண்ணீர் கிடைப்பதருமை யென்பதாக முத்தையன் சொன்னான்.