5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
2. மிகுதலும் இயல்பும்
ய ர ழ ஈற்றின் முன் வல்லினம்
89
110. ய ர ழ மெ-களின் முன் க ச த ப என்னும் வல்லின மெ-கள் வரின், அல்வழியில் இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை வழியில் மிக லும், வலி மெலி உறழ்வு மாகும்.
வலி மெலி யுறழ்வாவது, ஒரே புணர்ச்சியில் வல்லினம் மிக்கும் மெல்
லினம் மிக்கும் வருவது.
உ-ம். கா + பெரிது = கா-பெரிது
30.
பேர்+ போன = பேர்போன
புகழ் + பொன்றாது = புகழ் பொன்றாது
-
=
தா + பசு = தா-ப்பசு
கார் + பருவம் = கார்ப்பருவம் யாழ் + கருவி = யாழ்க்கருவி
வா- + சொல் = வா-ச்சொல்
போர் + சேவகன் = போர்ச்சேவகன் யாழ் + பாணன் = யாழ்ப்பாணன்
அல்வழியில் இயல்பு.
அல்வழியில் மிகுதல்.
வேற்றுமை வழியில் மிகுதல்.
வே + குழல் = வே-க்குழல், வே-ங்குழல் ஆர் + கோடு = ஆர்க்கோடு, ஆர்ங்கோடு பாழ் + கிணறு = பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு
ய ர ழ முன்னர்க்க சதப அல்வழி
இயல்பும் மிகலும் ஆகும் வேற்றுமை
வேற்றுமையில் வலி மெலி
யுறழ்தல்.
மிகலும் இனத்தோ டுறழ்தலும் விதிமேல்.
(நன்.சூ.224)
3. மிகுதலும் கெடுதலும் இயல்பும்
னகர ஈறு - தேன் என்னும் மொழி
111. இருவழியிலும் தேன் என்னும் சொல்லி னீற்றிலுள்ள னகரம், வரு மொழி முதலில் மூவின மெ-களும் வர இயல்பாகும். மெல்லினம் வரின் இயல்புங் கேடுமாகும்; வல்லினம் வரின் இயல்பும், கெடுதலுடன் வலிமெலி மிகலும் ஆகும்.