5ஆம் பாரம் (10 ஆம் வகுப்பு)
95
130. அளவடி: நாற்சீரடி அளவடி. அது சரியான அளவாயிருத்தலால் அளவடி யெனப்பட்டது.
1
2
3
4
உ-ம். அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்திலார் அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா- அமர்ந்திருந் தாரே.
131. நெடிலடி: ஐஞ்சீரடி நெடிலடி. அது நெடிலாயிருத்தலால் நெடி லெனப்பட்டது. நெடில் - நீண்டது.
உ-ம்.
1
2
3
4
5
கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து பண்ணு றத்தெரிந் தா-ந்தவிப் பசுந்தமி ழேனை மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல் எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ.
ம்
132. கழிநெடிலடி: அறுசீரும் அதற்கு மேலுமுள்ள அடி கழிநெடிலடி. அது மிக நீண்டிருத்தலாற் கழிநெடிலெனப்பட்டது.
(கழி - மிகுதிப் பொருளுணர்த்தும் உரிச்சொல்.)
உ-ம்.
1
2
3
4
5
6
பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோ ரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளரு கின்றான்.
அணியியல்
133. அணி: அணியாவது செ-யுட்குரிய அழகு. அது, சொல்லணி, பொருளணி என இருவகைப்படும்.
அணி
ளின் அழகு.
―
அழகு. சொல்லணி சொல்லின் அழகு. பொருளணி பொரு
134. சொல்லணி மடக்கு, திரிபு, சிலேடை எனப் பல வகைப்படும்
135. பொருளணி தன்மை, உவமை, உருவகம் தற்குறிப்பேற்றம் முதலிய பல வகைப்படும்.