இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குற்றமுந் தண்டனையும்
97
பட்டினத்தார் முதலியோர் வரலாற்றால் அறியப்படும், பட்டினத் தார் தம் நிறைமொழி வன்மையாலேயே தன்டனையினின்று தப்பினர்.
வலி குன்றிய அரசர் காலத்தில் அரசர்க்கடங்காது வாழ்ந்த மக்களும் உளர். அவர் கூடிவாழ்ந்த ஊர் அடங்காப்பற்று எனப்பட்டது.