உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

குருசிற் சிறந்தமிசை மாட்டினர் – ஏசு

குரிசிற் புரிந்தபிழை காட்டினர்

கிருபைக் குமரனோடும் இருபக்க மிருசோரர் கெழுமச் சிலுவையறை மேவினர் – வீரர் குழுமிப் புரியு நீடு காவலர் அங்கே கேசகம்பித பாதசாரிகள் கீழிறங்கும் கேசனேயெனில்

கிருதிற் கோயிலழித்த பின்றைநாள் மூன்றில் நிருமிப் பாயுனை ரட்சி யென்றனர் அவரைப் போலவே யூத குரவப் பாரகமூதர் இவனிப்போ திறங்குக நம்புவோம் - இவன் அயலுக்கே புரந்த வரம்பினான் – முனம் ஆண்ட வன்கரம் நம்பி னானவர் வேண்டிலின்று மிரங்க வேயென

அருகிற் சிலுவையிடச் சோரனும் - அந்த அறுமிக்க மணியாதி நவமுற்ற மணிகாறும் அவனிக்கிருள் பரக்கத் தேவனை அகதிப் படவுரக்கக் கூவினர் – சிலர்

-

ஏசு

வகையிற் பழிமொழியைக் கூறினன் அகவினா னெலியாவை யென்னவோர் மகன்றாவுறு காடி தன்னையே

அவருக்கொரு கழையில் நீட்டினன் அவர் அகவித் தமதுயிரை வீட்டினர் வலமைத் தேவக நீடு திரையிற் கீழ்வரை கீள மகிமிக்கே யதிர்ந்தது கம்பமாய் - பெரு மலைமிக்கே பிளந்தன துன்பமாய் - பல வால மாதவர் உயிர்த்தெழுந்தபின் சால மாநகரிடைத் தெரிந்தனர் மகிமைக் காரியமாகக் கண்டவர் இவர் அருமைத் தேவகுமாரன் என்றனர் சரணப் பணிவிடைகள் புரியப் பரமனோடு சதுரக் கலிலேயாவை நீங்கின மகரக் குழையமாதர் ஏங்கினர் – கதிர்

பல

சாயும் வேளை யோசேப்பு நம்பனின் காய மோது பிலாத்து வுந்தரத்

139