உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிறித்தவக் கீர்த்தனைகள்

47

கிறித்துவின் இரண்டாம் வருகை சந்தக் குழிப்பு

தான தனன தன் தனாதனாதன

தான தனன தன் தனாதனாதன

T

தான தனன தன் தனாதனாதன தனதான

பாதி யிரவு புயல் பளீர் பளீர் என

மீது கடவு பர மகா மகா முன

மோது முறைமை வரு களா களா வென

மாதிர முழுவது மடா மடாவென

153

அமரோடே

போதென வுதிருடு பொலீர் பொலீ ரென

வேது படவு மிடி திடீர் திடீ ரென

வரு நாளில்

மேதினி கலறைகள் படீர் படீரென பாதகர் வயிறகம் பகீர் பகீரென நீதியர் முக முழு நிலா நிலாவென

கோதுறு நரகெரி குபீர் குபீரென

மீதல சுகவறை மினா முனாவுற

ஏதை யெனையுமுள மெணாதிரேல் ஒளிர்திரு

48

பைரவி - ரூபகம்

ப.

தினகரதீ விரகோடி திகம்பர மாதிரமூடி திரளாய் வானோர் கூடி தேவமா மணமோடி

து. ப.

தேவரடியவர் சகிதம் தீவிய காகள நாதம்

தேவசுதன் திரு மாரதம் தேசோமயமே வாரிதம்

நகையாக

மணவாளா.

(தினகர)