உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 35.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

செந்தமிழ்க் காஞ்சி

3

உழுவா ருலகத்திற்கே ஆணியென்பார் ஒருவரையுந் தொழாத உயர்ந்த பண்பார்

அவர்

வழுவாது முறைசெய்யக் காவலன்பார் - இன்றேல் வசிட்டனும் மறையோத வழியில் என்பார்

6. திருக்குறள் படித்தல்

பண்

-

முல்லை (மோகனம்)

ப.

(தென்)

தாளம் - முன்னை

திருக்குறள் படித்தல் வேண்டும் - தென்னோரே யாண்டும்

து.ப.

இருக்கிற பகல்தொறும் இரண்டொரு குறள்களே

இசையினும் தெளிபொருள் இலகுற மீண்டும் மீண்டும்

2.1

பிறப்பினிற் சிறப்பில்லை பெருமையுஞ் சிறுமையும்

பேணுந் தொழிலொழுக்கம் பெற்றியாலே விளைக்கும் இறப்புவரை தமிழன் இழிவுற வகுத்தின்றும்

ஏமாற்றும் ஆரியனை ஈமேற்றவே முளைக்கும்

2

இல்லறம் நல்லறமாய் இயற்றித்தம் வாழ்நாளெல்லாம் இன்ப மைந்தும் ஒருங்கே இனிது நுகர்ந்து நன்றே தொல்லுல காண்ட சேரசோழ பாண்டியர் வழி தோன்றிய தமிழரே துரைத்தனஞ் செய்ய இன்றே

3

(திருக்)

(திருக்)

(திருக்)

ஆயிரத்து முந்நூற்று முப்பதருங் குறளும்

பாயிரத்தோடு நன்றாய்ப் படித்தபின்னே யொருக்கப்

போயொருத்தர் வாய்க்கேட்கப் புதிய பொருளுமுண்டோ

வாயறப் பலரையும் வணக்கிய வீற்றிருக்க(த்)

(திருக்)