உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

கிளிப்பிள்ளைக் கொருமொழி பலமுறையும்

கிளப்பது போலநக் கீரன்முதல்

சீரியா ரேபலர் கூறிவந்தும் – வட

ஆரியம் உயர்வெனத் தேறுவதே.

3

அறிவியற் கலைபல ஆய்ந்தறிந்தும்

ஆடையைத் தூயதாய் அணிந்திருந்தும்

ஆரிய னேஉடல் தூயனென – மதி

மாறிய தமிழனே தாழுவதே.

(இது)

(இது)

135. தமிழில் எடுப்பொலி யில்லையென்பாரின்

பண்

(செஞ்சுருட்டி)

தாழ்நிலை

ப.

117

தாளம் - முன்னை

புளிங்

கண்கவர் வண்ணம் ஒட்டிற் கிலையென்றே காட்டுமாங் கனியுண்ணுங் காட்டானே

து .ப.

பண்படு தமிழ் எடுப்பொலி யில்லை - என்றே பாட்டின் பொருளறிய மாட்டானே

சின்னஞ்சிறுவர் எனச்சிறு பண்பே - மிகச்

சீரியதென்று கொள்ளுஞ் சிறியோனே

(+5600T)

தன்னந்தனியே திருக்குறள் கோவை - முதல் தமிழ்நூலின் இன்னோசை கேட்டறி யானே

($5600T)