இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
2
கிளிப்பிள்ளைக் கொருமொழி பலமுறையும்
கிளப்பது போலநக் கீரன்முதல்
சீரியா ரேபலர் கூறிவந்தும் – வட
ஆரியம் உயர்வெனத் தேறுவதே.
3
அறிவியற் கலைபல ஆய்ந்தறிந்தும்
ஆடையைத் தூயதாய் அணிந்திருந்தும்
ஆரிய னேஉடல் தூயனென – மதி
மாறிய தமிழனே தாழுவதே.
(இது)
(இது)
135. தமிழில் எடுப்பொலி யில்லையென்பாரின்
பண்
―
(செஞ்சுருட்டி)
தாழ்நிலை
ப.
117
தாளம் - முன்னை
―
புளிங்
கண்கவர் வண்ணம் ஒட்டிற் கிலையென்றே காட்டுமாங் கனியுண்ணுங் காட்டானே
து .ப.
பண்படு தமிழ் எடுப்பொலி யில்லை - என்றே பாட்டின் பொருளறிய மாட்டானே
சின்னஞ்சிறுவர் எனச்சிறு பண்பே - மிகச்
சீரியதென்று கொள்ளுஞ் சிறியோனே
(+5600T)
தன்னந்தனியே திருக்குறள் கோவை - முதல் தமிழ்நூலின் இன்னோசை கேட்டறி யானே
($5600T)