162
இசைத்தமிழ்க் கலம்பகம்
கல்வி வாயில்இரு மொழியும்
3
கற்பிக்கவே நல்ல வழியும் தெள்ளுந் தமிழ்வளம் பொழியும்
தேங்கு மடமையும் ஒழியும்.
4
ஆகும்
―
செந்தமிழே தமிழ் தேரும் -அதிற் செய்த கலைநூலைச் சேரும்
ஏந்து மொழியிலும் பேரும்
—
எந்தமி ழாகாது பாரும்.
இங்குத்
சொல்லும்
5
மந்திரி மார்தமி ழறியார் அதன்
வரலாற்றி லும்மிக வறியார் இந்தியைப் புகுத்தும் நெறியார் அவர்
என்றும் பதவிகொள் குறியார்.
193. பயனில் மொழி கற்கக் காலமின்மை "அன்னையும் தந்தையும் தானே” என்ற மெட்டு
ப.
நாம்இந்தி கற்கநாள் ஏது - பல
நல்லறி வியற்கேநாள் இல்லாத போது
து. ப.
காமுறு கல்வியிப் போது பல
கரையறு கடல்களாய்ப் பரவும் ஓயாது
―
ஏமுற நாம் நிலமீது இன்று
இருக்கும் நாள் வரவரச் சுருக்கமென்றோது
(நாம்)
(நாம்)
2
தீந்தமிழ் ஆங்கிலம் தானே
இங்குத்
மாந்தரின் மொழித்திறம் இன்றே
திறமுறக் கற்றிடின் பிறமொழி ஏனே
மருவும் சராசரி இருமொழி யென்றே
―
நன்று