உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இசைத்தமிழ்க் கலம்பகம்

கல்வி வாயில்இரு மொழியும்

3

கற்பிக்கவே நல்ல வழியும் தெள்ளுந் தமிழ்வளம் பொழியும்

தேங்கு மடமையும் ஒழியும்.

4

ஆகும்

செந்தமிழே தமிழ் தேரும் -அதிற் செய்த கலைநூலைச் சேரும்

ஏந்து மொழியிலும் பேரும்

எந்தமி ழாகாது பாரும்.

இங்குத்

சொல்லும்

5

மந்திரி மார்தமி ழறியார் அதன்

வரலாற்றி லும்மிக வறியார் இந்தியைப் புகுத்தும் நெறியார் அவர்

என்றும் பதவிகொள் குறியார்.

193. பயனில் மொழி கற்கக் காலமின்மை "அன்னையும் தந்தையும் தானே” என்ற மெட்டு

ப.

நாம்இந்தி கற்கநாள் ஏது - பல

நல்லறி வியற்கேநாள் இல்லாத போது

து. ப.

காமுறு கல்வியிப் போது பல

கரையறு கடல்களாய்ப் பரவும் ஓயாது

ஏமுற நாம் நிலமீது இன்று

இருக்கும் நாள் வரவரச் சுருக்கமென்றோது

(நாம்)

(நாம்)

2

தீந்தமிழ் ஆங்கிலம் தானே

இங்குத்

மாந்தரின் மொழித்திறம் இன்றே

திறமுறக் கற்றிடின் பிறமொழி ஏனே

மருவும் சராசரி இருமொழி யென்றே

நன்று