இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
2
தொன்மை முன்மை வளமை தூய்மையே தாய்மைத் தன்மைத் தமிழ்உலகில் தலையாகும் வாய்மை.
3
அடிமைத் தனத்தை முழு விடுதலை யெனவே அகமகிழ்ந் திருப்பதோர் அறியாமைக் கனவே.
229. முழுத் தாய்மொழியன்பரே மொழிப்புலமை பெறமுடிதல் 'தாதாபாய் நவரோசி' என்ற மெட்டு
ப.
தாய்மொழித் தகைமை விழி
து . ப.
தன்னோர்க் கேயன்றி மன்னோர்க் கில்லையே.
•.1
வாய்மொழியாய் வழங்குமொழி
மனத்தெழுந்த மரபுகொளி
ஆய்வினாலே நூலின்வழி
அறியார் அயலார் மரபினுழி.
2
இறைமைபெறத் தமிழ்நூ லெல்லாம்
இலங்கி நுழைந்தாய்ந்த வெல்லை
மறைமலைபோற் சாமிநாதன்
மரபுச் சொற்புலம் வாய்ந்ததில்லை.
3
(உண்மை)
(உண்மை)
(தாய்)
(தாய்)
(தாய்)
வேற்றவரே தலைமை பூண்டு
விரவு சென்னை கால்நூற் றாண்டு
சேர்த்த தமிழ்ச் சொற்கள் ஈண்டு
செயிர்கள் சொல்லின் செல்லும் நீண்டு.
(தாய்)
191