உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இசைத்தமிழ்க் கலம்பகம்

236. வரலாற்றின் இன்றியமையாமை ‘விளக்குமாற்றை யெடுத்துக் கொள்ளடி' என்ற மெட்டுவகை

1

வீட்டிற்குரிமை பெற ஆவணமே - ஒரு நாட்டிற்கு மெய் வரலாறெனுமே தமிழ்நாட்டிற்கிது வரை ஏட்டிலில்லை

2

(வீட்)

தமிழ்நாட்டு வரலாறுதனை யுடனே

மிகத்

(வீட்)

தக்காரே எழுதுதல்தான் கடனே

தனிக் - கட்சியாளர் பழு துற்றகோளர்

3

எழுதத் தகுவார் என்றும் தமிழன்பரே பிறர் ஏறுமாறா யெழுதும் வம்பரே

வடமொழிவெறியார் தமிழ்

வழியறியார்

4

வரலாறின்றி விடுதலை யில்லையே - அது வரும்வரை தமிழர்க்குப் பெருந்தொல்லையே இதை வற்புறுத்தும் அது - நற்பொருத்தம்

5

தமிழறியாதவர் தமிழ்நாட்டையே

என்றுந்

தாங்கி நடத்துகை தருங் கேட்டையே அவர் தந்நலமே

கொள்வர்

இந்நிலமே

(வீட்)

(வீட்)

(வீட்)