இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
உ.1
உ
வட்டமாய் நின்றுபின்னே வலமாகச் சுற்றிவந்து கொட்டிக் கைகள் இடைக்குறுக்கே வைப்போம்.
2
(கும்மி)
ஆடிவரும் மயில்போல் அழகாய் அடியெடுத்துப் பாடிக் கொண்டின்பமாய்ப் பலமுறையும்.
(கும்மி)
3
தேனார் மணங்கமழும் தென்றல் நுகர்ந்துகொண்டு மானேர் விழிகளும் மகிழ்கூட.
(கும்மி)
4
உள்ளம் ஒடுங்கிநிற்க ஒருபெருங் கடவுளைக்
கள்ள மில்லாமலே கைதொழுவோம்
(கும்மி)
5
தாயுந்தந்தை யரசும் தனிமொழி யானதமிழ்த் தாயுந் தழைக்கவே நீடூழி.
(கும்மி)
279. கோலாட்டப் பாட்டு
'ராரவேணுகோஒ பாலா' என்ற தாளவிசை மெட்டு
பண்
―
பிலகரி
ப.
ஆடுவோம் கோலாட்டம்வாரும் ஆடகர் அனைவரும்
து. ப.1
231
தாளம்
—
முன்னை மு
புகழ்ந்திடவே
கூடிவண்ணக் கோலெடுத்துக் கோலமாக நின்றியங்கிப் பாடி யின்பமாய் இணைதேடியே சென்று வழி
மீளவந்து வலமிடம் நெடுகப் பலமுறைதிருமி நலவொலி
யடிகொள. (ஆடு)