இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ஞா. தேவநேயப் பாவாணர்
39. வடமொழி வந்தவழி
பண்
―
(பியாகு)
ப.
வடமொழி வந்தவழி - தெரியுமா?
உ. 1
வடமேற் கணவாய் வழியாக வந்து
கடுமை யுடன்சிறு பான்மை கலந்து
வதித்தனர் ஆரியர் முதற்கணே சிந்து
கரந்ததே யவர்மொழி கடுகி மறந்து
2
33
தாளம் முன்னை
(வட)
ஆரிய அடியும் அருந்தமிழ் நிலவும்
அதனொடு வடதிர விடம்மறை குலவும்
சீரிய செந்தமிழ்ச் சொற்களே பலவும்
செயற்கை யாம்சமற் கிருதத்தொடு நிலவும்
(வட)
3
வெண்ணிறத் தால்நிலத் தேவரே என்று
வேதியர் தம்மையே விளம்பிய துண்டு
நண்ணிய அவர்மொழி விண்மொழி என்று
நம்பியே தமிழரும் நயந்தனர் பண்டு
(வட)
40. தமிழ் இயல்புந் திரிபும்
(இசைந்த மெட்டிற் பாடுக)
1
அருமை முத்தமிழ்ச் சீரும்
ஆரி யத்தடி வேரும்
திரவி டப்பெருந் தூரும்
தென்மொ ழித்திறம் தேரும்.