உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞா. தேவநேயப் பாவாணர்

2

37

தம்மைநிலத் தேவரென்றும் தம்மொழிவிண் ணோரதென்றும் இம்மையில்எல் லாரையுந்தான் என்றுமேயே மாற்றலாமோ!

3

(நாற்பது)

ஆங்கிலத்திற் கலந்திருக்கும் அயல்நாட்டுச் சொற்களெல்லாம் ஆங்கிலரே விளக்குகின்றார் அழகாய்ச்சொற் களஞ்சியத்தில்

4

(நாற்பது)

ஆனதிர விடத்தாயும் ஆரியத்தின் மூலமுமாம்

தேனெனுமுத் தமிழையினித் தென்மொழியார் போற்றல் வேண்டும்

43. தமிழன் தானே கெட்டமை

அநாதுடநுகாநு' என்ற மெட்டு

(நாற்பது)

பண் (சிங்கலம்)

ப.

தாளம் - முன்னை

தன்னாலே தான்கெட்டான் - தமிழனே

து. ப.

குன்னா னொன்றெதிர்த்துக் கோளரி மாய்ந்ததெனச் சொன்ன லொன்றுளதோ என்னேனும் பொருளே

அ. 1

முந்நாளில் மூவேந்தர் முடிதான்

மண்ணாரவே வீழ்ந்தார்

அந்நாள் தொட்டடிமை யாயினும் தமிழர்தாம்

இந்நாளும் அதுவேல் என்னே யிம்மடமை

2

ஏமாறி யில்லாமல் - எவனும்

ஏமாற்ற வழியுண்டோ

தாமாகத் தம்மைத் தணித்துக்கொண் டயலார்மேல்

தப்பாகச் சுமத்தின் தங்காது பழியே

(தன்)

(தன்)

(தன்)