சமற்கிருதவாக்கம்
ண :
உள்
66
—
சொற்கள்
"குணபத்திரன்றாள் நிற்றலும் வணங்கி" (சூடா. 7,76).
-
நிற்றல் - நித்தல் = என்றும்.
“நித்தல் பழி தூற்றப் பட்டிருந்து" (இறை. கள. 1, 14).
"நித்தல் விழாவணி நிகழ்வித்தோனே" (சிலப். உரைபெறு கட்டுரை, 4).
நித்தல் - நித்தலும் = என்றும்.
“உமை நித்தலுங் கை தொழுவேன்" (தேவா. 825, 1)
நித்தல் -நிச்சல் = என்றும்.
“நிச்சலேத்து நெல்வாயிலார் தொழ" (தேவா. 21, 3)
நிச்சல் - நிச்சலும் = என்றும்.
"நிச்சலும் விண்ணப்பஞ் செய்ய" (திவ். திருவாய் 1, 9,11) நித்தல்-(நித்தன்) - நித்தம் = என்றும்.
“நித்தமணாளர் நிரம்பவழகியர்” (திருவாச. 17, 3).
நித்தக்கட்டளை, நித்தக்காய்ச்சல் என்பன உலகவழக்கு.
―
―
―
ண ஷ: உண்ணம் உஷ்ண
ஒள் - ஒளி.
உள் - உண்
உணக்கு.
ந :
ம :
—
―
உண உணங்கு
―
115
உண் - உண்ணம் = வெப்பம். “உண்ண வண்ணத் தொளிநஞ்ச முண்டு” (தேவா. 510, 6).
ந-ல.
LD-6.
நோக்கு
―
லோக்(கு)
ன :
ன்ன-ர்ண
கல்
ய :
மனம் மனஸ்.
திருமான் - ஸ்ரீமத்
கன்னம் கர்ண
ன-த
கன்
கன்னம்
=
ய-ச:
ய-த :
ல :
ல-த :
ல-ர :
ல-ன :
―
துளையுள்ள காது, குழிவிழும் அலகு
காய் காச்.
―
காய்தல்=எரிதல், சுடுதல், ஒளிர்தல் விளங்குதல். தயிர் - ததி (dh)
சீலம்
—
சீத
கலுழன் கருட (செம்மையும் வெண்மையும் கலந்த பருந்து வகை)
கல் - கலுழ் - கலுழன். கலுழ்தல் = கலத்தல்.
―
நாலா நானா