உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 46.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

தமிழ் வளம் (5) சுடலையவரை சுடுகாட்டுப் பக்கத்தில் இயற்கையாக விளைவதும், சீனியவரை போன்றதும், உண்ணப் படாததுமான காய் வகை; a species of inedible bean growing wildly near burial or burning grounds. இது பேயவரை யெனவும் படும்.

=

(6) பாடவரை

வாளவரை

-

தம்பட்டவரை

- சாட்டவரை வாள்போல் நீண்டு பட்டையாக விருக்கும் காய்வகை; sword-bean,

canavalia ensiformis.

இனச்சொல்:

அவரை தெ(லுங்கு)

கன்னடம்)

மலையாளம்)

கோ(த்தம்)

துட(வம்)

து(ளுவம்)

அவரைக் காய் என்பது

சிக்குடு,

அவர, அவரி, ஆவரே, அமரே;

அவர, அமர;

அவர்

எவிர் (f);

அவரெ, அபரெ, lablab vulgaris அவடெ. அப்டெ. ஆவெடெ (a kind

of bean)

மலையாளத்தில் அவரக்க எனத்

திரிந்துள்ளது. அமரக்க என்பது அவரக்க என்பதன் திரிவு.

துளுச் சொற்களுள் ரகரமுள்ளவை ஒருவகையையும் டகரமுள் ளவை மற்றொரு வகையையும் குறிப்பனவாகப் பரோ எமனோ திரவிட அகரமுதலியிற் குறிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் துளு அகரமுதலியில் அங்ஙனங் குறிக்கப்படவில்லை.

இணைமொழி:

அவரை துவரை.

சிறப்புக் குறிப்பு

'அவரை கொய்யுந "சிறுகொடிக்

ரார மாந்தும்

(புறம். 215: 5),

(புறம். 335:5)

கொள்ளே பொறிகிள ரவரையொடு"

என்னும் புறப்பாட்டடிகள், பண்டைக் காலத்தில் அவரையும் காட்டில், மொச்சைபோல விளைக்கப்பட்ட தென்றோ, மொச்சையும் அவரை யெனப் பட்டதென்றோ, கருத இடந்தரும்.

கொட்டையவரை யென்று பதார்த்த குண சிந்தாமணி குறித்தி ருப்பது. ஒரு தனி வகையாகத் தெரியவில்லை.

சீர் திருத்தம்:

சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகரமுதலி, கோழியவரையை வாளவரை (sword-bean) யென்று குறித்துள்ளது.

ஆரால் மீனவரை, ஆனைக்காதவரை, கொழுப்பவரை, சுடலை அவரை முதலிய பெயர்கள் அதிற் குறிக்கப்பெற வில்லை.