உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4

பிழை

ஊரு, குளிரு

4. குற்றியலுகரம்

கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

திருத்தம்

ஊர்,குளிர்

குற்றியலுகரம் ஏறிவரக்கூடிய மெய் வல்லின றகரமே.

ஒரு சொல்லின் கடைசியில் வல்லின மெய்யின்மே லேறிவரும் உகரம் குற்றியலுகரம் என்னும் பொது விதியை நினைக்க.

உ-ம்: ஆறு, கிணறு, மற்று, கன்று.

5. புணர்ச்சித் திரிபு

ல், ன் என்ற மெய்களின் புணர்ச்சித் திரிபெல்லாம் வல்லின றகரமே.

உ-ம்: ல் கல் + பலகை =

கற்பலகை.

கல் + தாழை = கற்றாழை

வருதல் + கு = வருதற்கு.

ன் - தன் + பெருமை = தற்பெருமை.

5. தற்பவத்திரிபு

பொன் + தோடு = பொற்றோடு.

அதன் + கு = அதற்கு.

வந்ததன் + கு = வந்ததற்கு.

வடசொற்களிலுள்ள த், ஸ், ல் என்னும் எழுத்துகள் தமிழில் திரியக் கூடியது

வல்லின றகரமாயே.

உ-ம்:

உத்சவம் உற்சவம்

பஸ்மம் பற்பம்

அல்பம்

அற்பம்

ரகர றகரச் சொற்கள்

அரம் = ஓர் ஆயுதம்

அரவு = பாம்பு, ஒர் தொழிற்பெயர் விகுதி

அரன் = சிவன்

அரா = பாம்பு, சிவனே!

அரா = ஏ. காய்களைச் சிறிதாயறு,

பொருள்களைச் சிறிது

சிறிதாய்ச் சேர், பயிர்களை அறு, எறும்புபோல் பொருள்களைத் தின்

பெ. அரிக்கட்டு, திருமால்

அரு = பெ. வடிவில்லாதது

பெ. எ. அரியஅருமையான

அறம் = தருமம்

=

அறவு = நீக்கம், முடிவு

அறன் = தருமம் (போலி)

அறா = நீங்கா, நீங்காத (அம்பறாத்தூணி)

அறி = தெரிந்துகொள்.

அறு = ஏ. நீங்கு

பெ. எ. ஆறு (six)