உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 51.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொற்றொடரியல்

ii. மேற்கோள்.

66

உ-ம்: ஒழுக்கமுடைமை குடிமை,” என்றார் திருவள்ளுவர். ஒற்றைக்குறி வருமிடமாவன:

55

தற்சுட்டு (ஓர் எழுத்து அல்லது சொல் அல்லது சொற்றொடர் தன்னையே குறித்தல்).

உ-ம்: ‘எ', ‘பேடு'.

ii. வாய்பாடு.

உ-ம்: ‘செய்யும்', தான

iii. சிறப்புக் குறியீடு

உ-ம்: ‘வடக்கிருத்தல்’

iv. மேற்கோட்குள் மேற்கோள்.

உ-ம்: இயேசு ஜனங்களை நோக்கி, “ ஆயக்காரன் ஆலயத்திற்கு வெளியே நின்று, தேவனே பாவியாகிய இரக்கமாயிரும்' என்றான்” என்றார்.

V. பழமொழி. உ-ம். நூறுநாள் ஒதி ஆறுநாள் விடத் தீரும்.

குறிப்பு:- மேற்கோட்குறி யிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது.

-

8. பிறைக்கோடு Brackets

ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன:

i. மொழியெர்ப்பு.

உ-ம்: கட்டி (Solid)ப்பொருள்.

ii. பொருள் கூறல்.

உ-ம்: பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன். iii. விளக்கம்.

உ-ம்:

நிலைமொழி (அதாவது முதலிலே நிற்கின்ற மொழி).

iv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல்.

என்மீது

உ-ம்: ஒருவன் பிறரிடத்தில் (முக்கியமாய் எளியவரிடத்தில்) ன்சொல்லாற் பேசவேண்டும்.

V. எண் (சிறுபிரிவு)

உ-ம்:

(1)

vi. பாடபேதம். உ-ம்: கண்டது கற்கப் பண்டிதனாவான் (or ஆகான்).

vii. உரையிற் சொல் வருவித்தல்.

உ-ம்:

கல்லிடை

-

(இமய)மலையில்.