சொற்றொடரியல்
ii. மேற்கோள்.
66
உ-ம்: ஒழுக்கமுடைமை குடிமை,” என்றார் திருவள்ளுவர். ஒற்றைக்குறி வருமிடமாவன:
55
தற்சுட்டு (ஓர் எழுத்து அல்லது சொல் அல்லது சொற்றொடர் தன்னையே குறித்தல்).
உ-ம்: ‘எ', ‘பேடு'.
ii. வாய்பாடு.
உ-ம்: ‘செய்யும்', தான
iii. சிறப்புக் குறியீடு
உ-ம்: ‘வடக்கிருத்தல்’
iv. மேற்கோட்குள் மேற்கோள்.
உ-ம்: இயேசு ஜனங்களை நோக்கி, “ ஆயக்காரன் ஆலயத்திற்கு வெளியே நின்று, தேவனே பாவியாகிய இரக்கமாயிரும்' என்றான்” என்றார்.
V. பழமொழி. உ-ம். நூறுநாள் ஒதி ஆறுநாள் விடத் தீரும்.
குறிப்பு:- மேற்கோட்குறி யிருக்குமிடத்திற் புணர்ச்சி யிராது.
-
8. பிறைக்கோடு Brackets
ஒற்றைப் பிறைக்கோடு வருமிடமாவன:
i. மொழியெர்ப்பு.
உ-ம்: கட்டி (Solid)ப்பொருள்.
ii. பொருள் கூறல்.
உ-ம்: பிறரை ரமிக்க (மகிழ)ச் செய்பவன் ராமன். iii. விளக்கம்.
உ-ம்:
நிலைமொழி (அதாவது முதலிலே நிற்கின்ற மொழி).
iv. ஒரு பொருளைச் சிறப்பாய் வரையறுத்தல்.
என்மீது
உ-ம்: ஒருவன் பிறரிடத்தில் (முக்கியமாய் எளியவரிடத்தில்) ன்சொல்லாற் பேசவேண்டும்.
V. எண் (சிறுபிரிவு)
உ-ம்:
(1)
vi. பாடபேதம். உ-ம்: கண்டது கற்கப் பண்டிதனாவான் (or ஆகான்).
vii. உரையிற் சொல் வருவித்தல்.
உ-ம்:
கல்லிடை
-
(இமய)மலையில்.