156
பாவாணர் கடிதங்கள்
பாடல்கள்
எழுத்துப்பணி :
ரவில் நான் எழுத முடியாது; பகலிலும் யிட்டிடையிட்டுத்தான் எழுத இயலும்.
இடை
5
குடம்பை:
குடம்பை என்னும் சொற்குக்கீழ், பின்வருவதைச் சேர்த்துக்
கொள்க.
1. குடம்பை - குரம்பை = 1. பறவைக்கூடு
2. சிறுகுடில். "இல்வேய் குரம்பை” (மதுரைக் 310)
3. நெற்கூடு. "நெற்குவை குரம்பையின் நிரப்புவித்தனர்” (கந்த.நாட் - 26)
4. கூடுபோன்ற உடம்பு. “பொருந்திய குரம்பை தன்னைப் பொருளெனக் கருத வேண்டா” (வேதா.448-1)
ம குரம்பு.6
தனிச்சலுகை :
தமிழை வளர்ப்பது கழகத்தின் இரு நோக்களுள் ஒன்று. மறைமலையடிகட்குப்பின் தமிழை வளர்ப்பவன் நான் ஒருவனே. வடமொழியினின்று தமிழை மீட்பதென் வாழ்க்கைக் குறிக் கோள். ஆதலால் மற்றைப் புலவரைப் போலாது என்னைச் சிறப்பாகக் கருதித் தனிச்சலுகை காட்டுவது - கழக கடமையென்று இயக்குநர் குழுவிற்கு எடுத்துச் சொல்லவேண்டும்.
தனித்தன்மை :
7
தமிழை வடமொழியின்று மீட்கவேண்டும் என்னும் குறிக் கோள் கொண்டே நான் கற்றாய்ந்தவன். இதற்கு மிகுந்த நெஞ்சுரமும், தற்சார்பு மனப்பான்மையும் வேண்டும். இவை பிறர்க்கில்லை. 8
இறைவன் துணை :
நான் ஒருவன் இன்றேல் எதிர்காலத்தில் தமிழ் இருக்கு மென்று கருதுகின்றீர்களா? நான் தமிழுக்காகப் பட்டபாட்டை
5. 24-7-70
7. 31-7-70
6. 28-7-70
8. 15-8-70