164
பாவாணர் கடிதங்கள் - பாடல்கள்
முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக நாம் நாட்டவேண்டிய உண்மை தமிழ் குமரிநாட்டு மொழி என்பதே.
மூவகைத் தொகுதிகள் :
36
கலைக்களஞ்சியம் 5 ஆம் மடலம் அச்சாவதாகக் கேள்வி. முழுத் தொகுதியும் கிடைப்பின் ஒன்று வாங்கிவிடலாம்
அ.சி. செட்டியார் தலைமையில் தொகுக்கப்பட்ட ஆங்கில-தமிழ் அகர முதலியும் ஒரு தொகுதி வாங்கின் அதன் குறைகளையும் திருத்தங்களையும் எடுத்துக்காட்டலாம்.
செ.ப.க.க. கன்னட அகர முதலி இருமடலம் முன்பு வாங்கித் தந்தீர்கள். 3ஆம் மடலம் வெளிவந்திருப்பின் உடனே ஒரு படி வாங்கி விடுக்க 37
திருவாய்மொழி :
திருவாய்மொழி 1 முதல் 9 தொகுதிகள் என்று குறித் திருப்பது ஈடா? புருடோத்தமானார் விளக்கவுரையா? எது வாயினும் எனக்குப் பயன்படும். தாங்கள் குறித்துள்ள நூல் களைப் புறநானூறு ஔவை. சு.து. உரையுடன் சரக் கியங்கிவழி உடனே அனுப்பி வைக்க. என்றும் வேலூர் முகவரிக்கே விடுக்க.38 அன்பளிப்புக்கும் புத்தகம் :
செல்வி கட்டுரை பதிவஞ்சலில் விடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய அன்பளிப்பையும் பொத்தகமாக விடுக்க
1. நான் கண்டதும் கேட்டதும் (சாமிநாதையர்)
2. சேரார் வரலாறு (துடிசைகிழார் அ. சிதம்பரனார்)
3. ஆழ்வார்கள் வரலாறு 2 பாகம் (கா.ர.கோ. முதலியார்)
4. தமிழ்நாவலர் சரிதை (தனிப்பாடற்றிரட்டு)
5. பண்டைக்காலத்தமிழரும் ஆரியரும் (மறைமலையயடிகள்)
6. புறத்திரட்டு
உரூபா 1-752.
66
5-00
உரூபா
4-00
3-00
66
66
1-00
66
15-00
36. 29-7-72.
37.17-8-72.
38. 23-8-72.