இரா. இளங்குமரன்
11.
பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் உண்டோ பயன்?
341
- ப.த.வ;நூ.
முகவுரை 30.11.73
வ.மொ.வ.முகவுரை 28.8.68
12. பகுத்தறிவைச் சற்றும் பயன்படுத்தார் கல்வி மிகுத்ததனால் ஏது பயன்?
―
- மு.தா. மொ:
முகவுரை 6. 21.2.49
2. வாழ்த்து
திருமண இறைவணக்கம்
13. துங்க இல்லறத் துணையை நாடியே இங்க மர்ந்துள இம்மண மக்களை மங்க லம்மிகு மணவினைப் படுத்தவே எங்குந் தங்கிய இறையடி பணிகுவாம் அங்க - உயர்ந்த.
இறைவேண்டல்
14. தாயும் தந்தையும் தானெனும் தம்பிரான் சேயைக் காத்தருள் சீரென இன்னினே தாயும் நோயுறத் தண்ணருள் பொழிகென ஆயி ரம்மவன் அடியிணை வீழ்ந்தனம்.
-த.தி. 74
-திரு. மி.மு. சின்னாண்டார்க்கு எழுதியது இன்னினேஇப்பொழுதே.7.1.65
15. இன்னிசை யாழ்வல்லான் இன்சொல் எழில்முகத்தான் என்னிடை யன்பால் இசைநுவன்ற - இன்னியலான் மன்னார் குடியிராச கோபாலன் மாணடிகள் மன்னுக என்றன் மனத்து
- இ.த.க.