பாடுபொருள் Y
தண்டமிழ் வாளினைத்துக்கும்! என்றுரைப்பார் என்னிடத்தில்.”
என்பது ஒன்று.
சேரிப் பறையர்னன்றும்
தீண்டாதார் என்னும்சொல்லும் வீரர்நம் உற்றாரடி - சகியே
வீரர்நம் உற்றாரடி!
வெஞ்சமர் வீரர்தம்மை
வெல்லாமற் புறந்தள்ளப் பஞ்சமர் என்றாரடி - சகியே பஞ்சமர் என்றாரடி!’ என்பது மற்றொன்று.
அங்கம் குறைச்சலுண்டோ
ஆதித் திராவிடர்க்கே? எங்கேனு மாற்றமுண்டோ?;
எங்கேனும் மாற்றமுண்டோ?
எஞ்சாதிக்கிவர்சாதி
இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போனாரடி - சகியே
பஞ்சாகிப் போனாரடி!” என்பது பிறிதொன்று.
பஞ்சமர் பார்ப்பனர்
என்பதெல்லாம் என்ன? தோழி - இவை பாரத நாட்டுப்
பழிச்சின்னத்தின் பெயர் தோழா!”
என்பது இன்னொன்று. இப்படி எண்ணற்றவை.
56. பாதா.க. தொகுதி-2 பக்கம் 80 (பாரதி உள்ளம்) 57. பாதா.க.: தொகுதி - 3 பக்கம் 190 58. பாதா.க.: தொகுதி - 3 பக்கம் 196-197 59. பாதா.க.: தொகுதி- 3 பக்கம் 211
29