பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 தமிழ்தந்தசெல்வம் என்ற பாடல் தாத்தாவால் அன்றாடம் துயிலெழுப்பப் பாடப் பட்டது. எட்டு மணிக்குப் பள்ளியில் இருக்க வேண்டியவர்கள் ஏழு மணிவரை படுக்கையில் இருந்தால் என்னவாகும்? எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து தாத்தா வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்பது, அம்மா, அம்மாயி முதலானோர் விருந்தினர்க்கு உணவு படைக்கும்போது தடுக்கிட்டு இலைகளைக் கழுவி எடுத்துவருவது, தண்ணிர் வைப்பது போன்ற வேலைகளை நானே விரும்பி ஏற்பேன். தம்பி தானும் செய்வதாகத் தகராறு செய்வான். எனவே நாங்கள் இருவரும் விருந்தினர்க்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம். அவ்வகையில் விருந்தினர் யாரோ வந்தபோது நானும் தம்பியும் செய்த சிறு தொண்டினை நினைத்துப் போற்றி துணைவர் இலக்கணம்' என்ற தலைப்பில் வந்த கதை போன்ற கவிதையில் குறிப்பிட்டுள்ளார். உங்கள் சிரிக்கும் ர் எங்கென்று கேட்க மீட்டுக்கார ராகிய றுவ தாயும் று கேட் வீட்டுப் பாடம் விரும்பி அங்கொருவீட்டுக் கேகினர் என்றது கேட்டுக் bயத் திரும்பினர், கண்டனர் ம் தண்ணிள் ஏந்தி ಕ್ಷಿಣ ದಿ: உத என்று எங்களைக் கவிதையில் பாராட்டியுள்ளார் என்னருமைப் பாட்டனார். அடுத்து என்னுடைய பிறந்தநாள் ஒன்றிற்காக பிறந்தநாள் இந்நாள் என்ற தலைப்பில், கீழ் வரும்பாடலை எழுதினார். பிறந்தநாள் இந்நாள்-பேறெல்லாம் bnisst sumuģa usbrevmei (பிறந்தநாள்....) பட்டிலோர் பாவாடை கட்டிக்கொண்டாயா?-நன்று பால்நுரை போற்சட்டை இட்டுக் கொண் ?நன் ஒட்டுமாம் பழமிதோ ஆப்பிள் ஆரஞ்சி பிட்டுமாப் பண்ணியம் * - செஞ்சு-நீ (பிறந்தநாள்....) b இங்ே ür(3 - பாடென்றார் இலையா? ஆமாம்