பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்த 2 நாட்கள் ■ 18–1–62 வெள்ளி ■ சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லுரரியில் எனக்கு இடம் கிடைத்ததும், முதலில் பாவேந்தர் நினைவுதான் எனக்கு வந்தது. சென்னைக்குப் புறப்படுவதற்கு முன் பாவேந்தருக்கு மிகவும் நெருங்கிய சேலம் நண்பரான திரு. சங்கரன் அவர்களிடத்தில் ஒர் அறிமுகக் கடிதம் வாங்கி வைத்துக் கொண்டேன். சென்னை சென்றதும் எனக்குக் கல்லூரி வேலைகளே சரியாக இருந்ததால்,