பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 208 — என் விடாப்பிடி (அவர் சொன்ன சொல் பிடிவாதம் என் பது) இரண்டு பங்கு இருக்கும்” என்று கூறி ஒரேயடியாக மறுத்து விட்டார். அந்நிலைக்கு நான் மிகவும் வருந்தினேன் t அதன்பின், சில மாதங்கள் கழித்தே இரு குடும்பங்களும் ஒன்முக இணைந்தன.