இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36 பின்னு செஞ்சடை
நாளும் . ஒவ்வொரு நாளும்; எப்போதும். சாகாள்-சாம்நாள்; சாகும் நாள். சாய்க்காடு. சோழநாட்டில் காவிரிப்பூம் பட்டினத் துக்கு அருகில் உள்ள தலம்; சாயா வனம் என்றும் வழங்கும். கவின்று-காமத்தை அடுத்தடுத்துக் கூறி. ஏத்த எதி செய்ய. கல்வினே. புண்ணியம்; இங்கே சிவபுண்ணியம்.) • . .