பக்கம்:பின்னு செஞ்சடை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளானவன் 75.

" ஆசைப் படப்பட ஆய்வருக் துன்பம் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே” என்பர் திருமூலர். இறைவன் அடியை அடைந்தவர் களுக்குப் பற்றும் அவாவும் பறிபோவதனால் துன் பம் சிறிதளவும் அணுகாது.

அடியைச் சேர்வதாவது அதனை இடைவிடாது. நினேந்து வாழ்தல். * - ஆடுவான்.அடி அடைந்தனம் அல்லள் ஒன்று இேைம. (ஆடுபவனுடைய திருவடிகளே அடைந்தோம்; துன்பம் ஒன் ஆம் இல்லோமாயினுேம், -

அடி அடைதல் - கிருவடியை இடைவிடாது தியானித்தல். மலர்மிசை ஏகினன் :மாணடி சேர்ந்தார்' என்ற குறட்பாவின் உரையில், சேர்தல் . இடை விடாது கினைத்தல் என்று பசியே லழகர் எழுதி பிருப்பதைக் காண்க. ஒன்றும் என்பது ஒன்று என கின்றது; உம்மை கொக்கது.) .

x

“பலகாலமாக அன்பர்கள் பாடியும் கூடியும் தேடியும் வழிகாட்டினர்கள். இறைவனே பொருள் என்று வாழ்ந்தார்கள். அவன் நாம் காணு இடத் திலே இருக்கிருரன், அடைய முடியாத சூழலில் இருக் கிருன் என்று அஞ்சாமல் தேவூரில் ஆடுவான் என அறிந்தோம், முன்னேப் பெரியோர் காட்டிய வழியே, ஆடுவான் அடியை அடைந்தோம். அதன் பயனுக இப்போது அல்லல் ஏதும் இன்றி வாழ்கின்ருேம்: என்று பெருமிதத்தோடு பேசுகிருர் சம்பந்தர்.

பாடு வார்.இசை, பல்பொருட் பயன்உகந்து அன்பால் கூடு வார்,துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் - தேடு வார்பொருள் ஆனவன், செறிபொழில் தேவூர் ஆடு வான்அடி அடைந்தனம்; அல்லல் ஒன்று இலமே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பின்னு_செஞ்சடை.pdf/81&oldid=597045" இலிருந்து மீள்விக்கப்பட்டது