பக்கம்:பிரசவ கால ஆலோசனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை ஆறுமுகம் 61 ஊட்டம் மிக்க ஆப்பிள் துண்டங்களை முடிந்த வர்கள்-சாப்பிட முடிந்தவர்கள் அல்ல-வாங்க முடிந்த வர்கள் பகுதி பகுதியாகச் சாப்பிடலாம். வாழைப்பழங்கள் மலச்சிக்கலைப் போக்கும். மலபந் தம் ஏற்பட்டால், அதிலுள்ள விஷங்கள் அனைத்தும் ரத்தத்துடன் கலந்து ரத்தத்தை முறித்துக் கெடுத்துவிடக் கூடும். ஆகவே, கஷ்டமின்றி மலஜலம் கழிக்கச் செய்ய வேண்டும். மலச்சிக்கலை உடனுக்குக்குடன் கவனிக்க வேண்டும். இதன் காரணமாக காலை நோயான மயக்கம், படபடப்பு, தலைவலி, வாந்தி முதலியனவும் ஏற்படுவது சகஜமே. கஷ்டமின்றிச் சுலபமாக சுகபேதி ஆகும்படியாக 'நீலா வாரை கஷாயம் சாப்பிடலாம். கடுக்காய் சாப்பிட லாம். அதிகமாக பேதியாகும் மருந்துகளைச் சாப்பிடுவது பெருந்தவறு. காலை மயக்கம் மூன்றாவது மாதத்திலும், கூடத் தொடருமாதலின். காலையிலும் இரவிலும் ஆர்ஞ் சுப் பழரசத்தைப் பருகலாம். கருவுற்றிருக்கையில் "குண்டிக் காய்களுக்கு வேலை அதிகப்படியாக ஏற்படுவ தால், அவற்றின் சுத்திகரிப்புக்குப் பார்லியை வேகவைத்து, அந்தத் தண்ணிரை அடிக்கடி பருகுவது சாலச் சிறந்த . தாகும். - . - கர்ப்பவதிகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்படி விடக்கூடாது. ஜீரணக்குறையால் இது பெரும்பாலும் ஏற்படும். வயிற்று இரைச்சல், வாயுபறிதல் நிகழும். இம்மாதிரிச் சமயங்களில் வயிற்று வலியும் லேசாக உணரப்படும். இரண்டு பலம் சுக்கைப் பொடித்துச் சாறுபிழிந்து அதில் உள்ளங்கைப் பிரமாணம் ஊற்றப் பட்ட விளக்கொண்ணெயைக் கலந்து குடித்துவிட வேண்டும். . வளர்ந்து வரும் கருப்பை பெருங்குடலின் மீது அழுத்தும் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படுகிறதாகக்