பக்கம்:பிற்காலச் சோழர் சரித்திரம்.djvu/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 பிற்காலச் சோழர் சரித்திரம் சிற்றெண் போரரக்க ரோரைவர்க் கறவமிழ்தம் பொழிந்தனையே; ஆரமிழ்த மணிநாகர் குலமுய்ய வருளினையே; வார்சிறைப்புள் ளரையற்கும் வாய்மைநெறி பகர்ந்தனையே; பார்மிசை யீரைந்தும் பாவின்றிப் பயிற்றினை யே. முச்சீர் இடையெண் அருளாழி நயந்தோய் நீ இ; அறவாழி பயந்தோய் நீ இ; மருளாழி துரந்தோய் நீ இ; மறையாழி புரந்தோய்,நீ இ; மாதவரின் மாதவ னீஇ; வானவருள் வானவ னீஇ; போதனரிற் போதன ளீ இ; புண்ணியருட் புண்ணிய னீஇ; இருசீர் இடையெண் ஆதி நீ இ; அமல னீ இ; அயனு நீ இ; அரியு நீ இ; சோதி நீ இ; நாத னீ இ; துறைவ நீ இ; இறைவ நீ இ; அருளு நீ இ; பொருளு நீ இ; அறிவ னீஇ; அனக. னீஇ; தெருளு நீ இ; திருவு நீ இ; செறிவு நீஇ; செம்ம னீஇ;