பக்கம்:பிள்ளை வரம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鬣 பிள்னே வரம் “என் அருமை அருளு, "நான் இறந்த பிறகாவது என் மனத்தில் புதைந்து கிடக்கும் இவ்விஷயங்கள் உனக்குத் தெரிய வேண்டுமென் ஆ இதை எழுதி வைக்கிறேன். } لكنه ః شمثلمہ இ "நான் என் அருமை மனயாளுடன் வாழ்ந்த ல்லாம் அ மாதங்களே! அதற்குள் அந்தக் கொடிய வைகுசி சூசி நோய் அவளேக் கொள்ளைகொண்டு" போய்விட்டது. அவளேப் பிரித்து எனக்கு இவ்வுலகில் எந்த இன்பமும் இருப்பதாகத் தோன்றவில்லை: ஆனல் எப்படியோ நான் உயிர் வாழ்ந்து வந்தேன். எனக்கு ஊரில் இருக்கப்பிடிக்கவில்லை. (அப்பொழுது நான் வசித்து வந்தது திருநெல்வேலியில்; அதுவே என் சொந்த ஊர். எனது உயிர் இருக்கும் வரையில் எங்காவது சுற்றிக்கொண்டிருக்கலாமென்ற எண் கணம் உண்டாற்ேறு. ஆகையால் என் உடமைகளே யேல்லாம் விற்றுக் கிடைத்த ஒருலட்சம் ரூபாயையும் பாங்கியில் போட்டுவிட்டு ஊர் ஊராக அலைந்து திரிந்தேன். இயற்கையைக் கண்டு களிப்பதில் எனக்குப் பிரியம் உண்டு. இயற்கை வனப்பு மிக்க இடங்களுக்கெல்லாம் சென்றேன்; இப்படிப் பல இடங்களில சுற்றியதில் எனக்கு அர்த்தமற்ற

கொள்கைகளிலிகந் த மூட நம்பிக்கைகளெல்லாம் تناث 3 يونيو மறைந்துவிட்டன. தமது சமூகத்திலுள்ள பல ஊழல்கள் நன்கு புலப்பட்டன; ஆனுல் என் கமலத் தைப் பிரிந்த பிறகு அவற்றைப் பிறருக்குக் கூறவோ அல்லது சமூக சீாதிருத்தத்திற்காகப் பாடுபடவோ எனக்கு விருப்பம் இல்லே. நாட்களை எப்படியாவது கழிக்க வேண்டுமென்பதொன்றே எனது எண்ணமா யிருந்தது. - "ஒரு நாள் ஒரு தோட்டித்தின் *烹 சென்றுகொண்டிருக்கும்பொழுது ஒரு சக்கிலியப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/137&oldid=825054" இலிருந்து மீள்விக்கப்பட்டது