பக்கம்:புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் கருத்துக்கு-மறுப்புக்கட்டுரைகள்எழுதுவது எப்படி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ மறுப்புக் கட்டுரைகள் எழுதுவது எப்படி?

S

மாது' என்று உன்னை யார் தப்பும் தவறுமாகப் பதம் பிரித்துப் டோடச் சொன்னது?

கவிதைகளை - அசை, சீர், தளை பிரிக்கத் தெரிந்தால் பிரி! இல்லையென்றால் கமண்டலங்களை ஏந்தி கொண்டு கொண்டு மண்டலங்களை வலம் வா!

இந்திராணி என்ற சொல்லை, இந்தி-ராணி என்று தான்ே

جم

பிரிக்க வேண்டும்?

இந்திரா, நீ என்று பிரித்தால், உனது கபாலத்திலே தமிழ் இலக்கண அறிவு காலி என்றல்லவா தெரிகிறது!

-இந்திராணி விலை மாது' என்ற பாடிய கவிஞர் அப்துர் சகுமானுக்குப் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். முதல் பரிசு கொடுத்தாராம்!

அட...! கோயபல்சின் மறு அவதாரமே : கவிஞர் ரகுமானுக்கு அல்ல எம்.ஜி.ஆர் கொடுத்தது:

‘பூம்புகாரில் ஒர் நாள்' என்ற கவிதையைப் பாடியவர் கவிஞர் குருவிக்கரம்பை சண்முகம்! அவர்தான்் புரட்சி நடி கரிடம் தான்் பாடிய கவிதைக்காக - முதல் பரிசைப் பெற்றார்! 'பேரிகை”, திருபருக்கு இது கூடவா தெரியாமல் போய்விட்டது? அல்லது, புரிந்தும் பத்திரிகை விற்பனைக்காகக் கூறும் இது ஒரு கோயபல்சின் புத்தியா?

உலகத் தமிழ் மாநாடு பற்றிச் சரியாக புரிந்துகொண்டு எழுதாத எழுத்தர்களும் ஜெர்னலிஸ்டுகளா?

'கொட்டடா ஜெயபேரிகை - கோயபல்சிசம் வெல்க வென்று, என்று வேண்டுமென்றே தகர ஒலி எழுப்புகிறீர்களா? அல்லது தோலொலி கிளப்புகிறீர்களா?

எழுதுக, எதையும் அளந்து எழுதுக - மெய்ப்பொருள் எது என ஒர்ந்து! ஏந்துக - எழுதுகோலை பாரதி கொட்டிய ஜெயபேரிகை வெல்க என்று! அது தான்் செறிவான அறிவு'.

နုိင္ငံန္ဟ စန္တီး ံီဇ