பக்கம்:புகழ்மாலை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

புகழ் மாலை


விவேகானந்தர்


கடவுளைக் கண்ட துண்டா?
காட்டுவீர் எனக்கு என்று;
தடபுட லாகக் கேட்ட
சரித்திரக் கேள்விக் காரன்?
படித்தவன் பட்டா தாரி
பார்புகழ் துறவி, சாதிக்
கொடுமையை வேர றுக்கும்
கொள்கையோன் ; பிரமச் சாரி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/42&oldid=1491631" இலிருந்து மீள்விக்கப்பட்டது