இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கவிஞர் சுரதா
41
செக்கிழுத்த சிதம்பரனார்
மக்களின் தலைவன் வீர
மானிடன்! தமிழன் தியாகி
சர்க்கரை இனிப்பு ஊட்டும்
தமிழிலே, நூல்வ புத்தோன்.
செக்கினை இழுத்தோன். வாழ்வின்
செழிப்பினை நாட்டுக் கீந்த
தெக்கணச் சிங்கம்! சோழன்
செங்கணன் போலச் செத்தோன்.