& புகழ் Lρπ &υ
காமனே யறவே ஒட்டிக்
காலனைத் தெரிய வீட்டிச் சேமமார் மொழியைக் கூட்டிச் சிறந்திடும் உபாயம் மாட்டி வாமமார் தருமவ் வீட்டில்
வாழ்ந்திடும் நெறியைக் காட்டி ஏமமார் தரச்செய் கின்றன்
ராம் சுரத் குமாராம் ஏந்தல். - 63
(வேறு) - -
கருணையெனும் கண்ணுளன், இன்சொல்லே
நிதம்பேசும் கர்த்தன், நித்தன், மருளறுக்கும் திருமொழியான், மலமறுக்கும்
வென்றியினன், வாய்மை யென்றும் திறமெனச்சொல் கின்ருன்நம் துயரமெலாம்
போக்குகின்ற தீரன் என்றும் . நலமுறச்செய் அருணேயினில் வாழ்கின்ருன்
ராமசுரத் குமார நாதன். - 岱尝
(தரவு கொச்சகக் கலிப்பா) ஓங்காாப் பொருளிதென் றுணர்ந்ததன்பால் மனம்செலுத்தித் தேங்கார்வ முடன்நின்று தியானம்செய் வோர்க்குரியன் பாங்காகப் பாலளித்துப் பழமளிக்கும் பரிவுள்ளான், தீங்காரா அருணராம் சுரத்குமா ராம்செம்மல். 65
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) கண்ணினிலே கருணையினைக் காட்டும் நேயன் . கையினிலே விசிறிகொண்டு வீசும் துயன் விண்ண வரும் அறியாத இன்பம் காட்டி .
வீழ்பவர்க்கே அருள்செய்யும் வித்த கன்காண்