புகழ் மர்லே 31
மெள்ளத்தான் நல மருளும் பெரிய யோகி,
மேவுகின் முன் அருணே நகர் தன்னில்; அங்கே
நள்ளுற்றே இன்ப நலம் பெறுவீர் என்றே
நவில்கின்றேன், ஈதுண்மை, திண்ணந் தானே. I 0 &
பேய் பிடித்த வாறதுபோல் மாயை யென்னும்
பெரியதுயர் வந்தடைந்தால் போக்கல் உண்டோ? நோப்பிடித்தால் மருந்துண்டு தீர்வ தற்கே
நுட்பமெது வென்று நீர் யோசிக் கின்றீர்; தாய் பிடித்த கருணையினன், அருணே மேவும் சாமியெங்கள் ராம சுரத் குமாரன் பாலே மேயபொற்பு நீர்கொண்டால் உண்மை காண்பீர்:
விரைந்துவம் மின் விரைந்துவம்மின் இங்கே அம்மா!
காளுத காட்சியெலாம் காண லாகும்;
கருத்தினிலே கருத்தனையே பேண லாகும்; மாணுத மாட்சியெல்லாம் பெறுத லாகும்;
வாழ்வினிலே பெரு வாழ்வில் வயங்க லாகும்; கோளுத படிநெஞ்சம் வைத்தி ருந்து
கும் பிட்டால் நம்பிவந்தால் நன்மை ஈவான்; ஆணுக பெண்ணுக யாவர் மாட்டும்
அன்புசெயும் ராமசுரத் குமார மேலோன். 1 1 {}
சொல்லுக்குள் அடங்காத கீர்த்தி யாளன்,
சொல்லாத மோனநிலை நிற்கின் ருன்காண், அல்லுக்குள் பகலாகிச் சுடரும் நேயன்,
அறியாமை தனப்போக்கும் சிறந்த தூயன், மல்லுக்குள் அண்டாத திருத்தோள் பெற்று
மயலினையே அறுப்பதற்கு வழியைக் காணிர், கல்லுக்குள் நீர் புகுந்த வாறே போல - - -
கருணைசெய்வான் ராம சுரத் குமார ஞானி. - 111