புகழ் மாலை - 蕊3
அடைவுடைய ஞானத்தின் சக்தி தன்னல்
அகலுமாம் மலமெல்லாம் என்பான் எங்கள் சடைவகற்றும் பெருஞானி அருணே மேவும்
தலைவனம் ராம சுரத் குமார நாதன். 1 Í 5 (3.0—11—1980)
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்பே உருவ மாய் உடையான்,
ஆசை மூன்றை வெறுத்திருப்பான். முன்பே யாரும் மலமெல்லாம்
முழுதும் போக நினைத்திடுவான்; இன்பே செய்யும் எழிலுடையான்;
எளியார் தம்பால் கருணையு ளான், தன்பே ரோங்கும் அருணே நகர்
தங்கும் ராம சுரத்குமார். - I 6
ஆசை வலையை நீக்கியவன்,
அகங்கா ரத்தைப் போக்கியவன், தேசு வீசும் திருவுருவான், -
செம்மை யான பண்புடையான், மாசில் லாத உளமுடையான்,
வந்தார் தம்மை வாழ்விக்கப் பேசு கின்ருன், அருணையினில்
பிறங்கும் ராம சுரத்குமார். 1 1 7
இக்கே போல இனிக்கின்ற
எழிலார் மொழியைச் சொல்கின்றன். தக்கார் வந்து பணிகின்ருர்;
சாந்த நிலையை அடைகின்ருர், பு. மா.-2