பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 03

கடியும் குப்பையுமாய் ஆகி விட்டது. அப்புறம் எந்தப் பாதை வழியாகப் போனால் தான் என்ன?” -

நரகத்தை சொர்க்கமாகக் காட்டுவதும், சொர்க்கத்தை நரகமாக மாற்றுவதும் மனம் தான் என்கிற உண்மையை ராமமூர்த்தி மூலம் உணர்த்திய பிரமாணம் ஆகிவிட்ட அந்தத் தெரு வழக்கம் போல் கிடந்தது. நாகரிக நகரின் பெரும்பாலான தெருக்களைப் போன்ற சாதாரணத் தெரு தான் அதுவும்.