பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் G72) கவியரசர் முடியரசன் இனப்பகையை எதிர்ப்பானா? அமைதி பேசி எழும்பகையை எதிர்ப்பானா? ஈழ நாட்டான் தனித்துலகில் நிற்கின்றான்; சிங்க ளத்தார் தாங்குபடை கைக்கொள்ளத் தமிழன் மட்டும் முனைக்களத்தில் வெறுங்கைய னாக நிற்க முயல்வதனால் அமைதியுண்டோ? கிழித்தை# நினைக்குமுளம் பொங்குவதால் விழிகள் பொங்கி நிலைகலங்கித் துடிக்கின்றோம் பொங்கல் நாளில். . == (29-12-1987