பக்கம்:புதியதொரு விதி செய்வோம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதியதொரு விதி செய்வோம் G822 கவியரசர் முடியரசன் வீழ்ந்தவனை மேலுயர்த்த வீறுபெறும் வாழ்வுதர விழைந்து, தீமை போழ்ந்தெறியப் பாட்டுலகிற் புகுந்திருக்கும் புரட்சிமனப் பொன்னுச் சாமி சூழ்ந்தெழுதும் ஒவ்வொன்றும் சுடுகின்ற தீப்பொறிதான்; சொல்லும் பாடல் தாழ்ந்தவரை உயர்த்திடுக தன்மானம் வளர்த்திடுக தழைத்து வாழ்க 5–1–1984 மலேசியக் கவிஞர் பொன்னுசாமியின் தீப்பொறி” என்ற கவிதைத் தொகுப்பு நூலுக்கு எழுதிய வாழ்த்து