பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்-புலவர் த-கோவேந்தன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இறப்பே இறப்பை வெல்லும் ஆற்றல் உடையது இயற்கையறம். பிறந்த நம்மககள் இனபம் பெற்றிட இறப்பில்முன் நிற்போம்.

சிலர்செத் தால்தான்் பலர்வாழ்ந் திடலாம் செந்நீர் பாய்ச்சிடுவோம். நலம்பாடு எய்திட நமது புரட்சியில் சாவோம், பகைசாய்ப்போம்,

புத்துல கொன்றைப் புதுவாழ் வறத்தைப் பொதுவுடை மைஉலகை, செத்துக கொடுககும் ஈகையி ளுலே சீருறச் செய்திடுவோம்.

26