பக்கம்:புதிய ஜெர்மனியில்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 கொடியிலே வேறு கிளேக்குத் தாவிற்று. ** - ( 'அட பைத்தியமே 1 மணிவிழா கண்டவன் என்பது நினைவிருக்கட்டும். s --" - --- -'- A- . al *- in ". Դ + "அந்தக் காலத்தில், ஜெர்மன் காட்டில் பிறக் திருந்தால், போர் வெறியளுக்கி, கொலேக்கார ளுக்கியிருப்பார்கள். சென்ற உலகப் போரில், சுட்டு சுண்ணும்பாகியிருப்பாய். போர் வெறிக்கு ஆளாக மறுத்திருந்தால், சிறையிலே தள்ளி, சொல்ல வொணுக் கொடுமைப்படுத்தியிருப்பான் இட்லர்.” இச் சிந்தனையும் உண்மையே. இது மின்னிய தும், பிறந்த காடே பொன்னுடு' என்று கிறைவு கொண்டேன்,