பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25-புதிய தெய்வம் . . . . . . . . . . . . வாடிக்கை யான - பிரசா தத்துடன் சீடை முறுக்குகள் சிறப்பாய் வழங்கினார். கூடையி லிருந்தே ஆரஞ்சும் கொடுத்தார். "என்னமோ போல இருக்கியே?’ என்றார் "ஒண்ணு மில்லே சாமி!” என்றாள். வேறு சிலரும் வந்து போயினர் ஆறோ ஐந்தோ கிடைத்ததை எண்ணினார். குருக்கள் புறப்பட ஆயத்தம் ஆனார். சரஸியும பிரசாத வகைகளை எல்லாம் மறுநாள் காலை அருந்தி மகிழ்ந்து பஜனை முடிக்க புதுவெள்ளி வாளியில் போட்டுக் கொண்டு மெதுவாய் நடந்தே பிரகாரம் சுற்றினாள்.