பக்கம்:புதிய தெய்வம்-புதுக்கவிதை நாவல்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* * * * * * * * * * * * வ.கோ. சண்முகம் அந்நே ரத்தில் - பிரகார வாசலின் 44 கதவை பலமாய் யாரோ இடித்தனர்! "திறந்திடு கதவை! வெளியே வா வா! அதிர்ந்த குரலில் அதிகாரம் இருந்தது! குரலின் தோரணையே குறிப்பு தந்தது! விரல்சொடுக்கும் நேரத்தில் விஷயம் புரிந்தது! வெளியே நிற்பவர் விரோதி கள்தாம்! துளிதாம தித்தாலும் தூளாகும் கதவுகள்! மான்விழி மாணவி ஒருத்தியின் அழகில் தேனுண்டு கிடந்த இளைஞன் ஒருவன் பயமின்றி அவர்களுடன் பேச லானான்! தேச விரோதிகள்; 'தீயோர் ஐவர்