பக்கம்:புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலே உச்சி மழை நீரை புவி ஈர்க்க

إن تي إنج

ப்ேர்ருவியாகி கொட்டும்; கொட்டும் அதனடியில் குளிப்பதும், மகிழ்வதும் நான் நீ மட்டுமா? விஞ்ஞான மருமகள் டைனமோப் பெண் ணுளும் அருவியில் குளிக்கின்ருள். குளிக்காமல் கருவுறுதல் குவலயத்தில் கண்டதுண்டு. மருமகளோ குளித்துக் கருவுருகின்ருள். இட்ட வரிசைப் பற்கள் . புளி, மாங்காய் கடிக்கவில்லை. பூச்சரிசி மெல்லவில்லை. வயிற்றில் கணக்கவில்லை. ஆளுலும்

ஓர் கணத்துள் . பேற்றெடுத்து விடுகின்ருள்ஏழு. -

பாலுக் கழுதால்

அவ்ளது'

தர்மிரக் காம்பில் மின்பால் சுரக்கும். டைனமோப் பெண்ள்ை தன் காந்தக் கண்களில்ை குழந்தைகளை நோக்த: புத்துலகைக் காண்கின்ருள். ஆளுல் கக்கும் ஒரு குழந்தை. ஒலி பரப்பும் ஒரு குழந்தை ஒளி வீசும் ஒரு குழந்தை ஒலி-ஒளியைப் ங்டமாக்கும் இரட்டையர்கள்.