நிலம் நடுங்க தாள் பதியும் ງູ ? ஓயாமல் காலத்தை ஒட்டிக் காட்டும்
முள்ளுக்கைப் பிள்ளை... பிள்ளே பெற்ற பெருமையிலே இருந்த பெண்ணுள் - பெயர் வைக்க வந்த விஞ்ஞான சாஸ்திரியைப் பார்த்தானா? நானறியேன். (எழுத்து 53)
நல்முத்து பற்றிய கண்’ என்ற கவிதையும் ரசமானது
தான். நல்முத்து ஆழ்கடல் வயிறு-அவனிக்களித்தஅற்புதப் புதையலோ? கடலின் சிப்பிக் கண்ணுள் துரசோ எதுவேச இழைத்ததனுல் சேர்ந்த துன்பச் சேமிப்போ என்றெல்லாம் சிந்திக்கிற கவியின் வியப்பு இப்படி வளர் கிறது- . -
இல்லை இல்லை
துன்பம் எங்கேனும்
விண்ணில் போல் மின்னி
மாத்தர் கை சேர்ந்து
ஆரம்பையர் விரும்பும்
அணிகலளுமா?
விலே ம&லயாய்ப் போமா?
கண் தான் காட்சியா?
இல்லாவிட்டால்?
வர்ணம்பூசின வெறும் எலும்பு
சுண்ணும்பு பாஸ்பேட்
லோடா கார்பனேட் தான? (எழுத்து 54)
விஞ்ஞான உண்மையை நயமான கவிதையாக்கிக் காட்டுகிறது. நா. வெங்கட்ராமனின் அந்தி எனும் படைப்பு. -