5?
பார், என் எழிலேப் பார் என்றது கடல். -
விழித்து நோக்கடா விந்தைக் காட்சியை என்றது அந்தி. -
தூக்கக் கண்களே துடைத்துப் பாராடா என்றது உதயம். .
என்னைப் பார்க்க வெள்ளெழுத்தா என்றது ம&ல.
இயற்கை இரவெனும் முத்துப் போர்வையை இழுத்துப் போர்த்தது. வெள்ளிகள் மின்னின. -
பிறை அழகு புதுப் பெண்ணின் இளமுறுவல் போல் மிளிர்ந்தது அதன் மார்பில், மயில் கழுத்துப் பட்டுப் போல் கணமோர் வியப்புக் காட்டும், . . . ."
வான் உடையில் அவள் கர்வமுடன் தலே நிமிர்ந் தாள். -
அருவி அவள் புகழ் பாடியது. பாடிக் கொண்டே இருக்கிறது. -- -
பேதையே இவை மாறுமா? அழகு இவற்றின் ஒளி. உயிர். சக்தி. அது ம்யங்குகிறதா, மறைகிறதா? தேய்கிறதா? பாரடா:
பார்க்கப் பார்க்க வியப்பூட்டுவது.
சக்தி காவியம் இயற்றுகிருள். அது அழியாதது நிலைத்திருப்பது,
இனியது; மரணத்தைப் போல.
உண்மைதானே? -
ஆலுைம். -
அழகு இன்பம் தருகிறது. சாந்தி ஊட்டுகிறது. கவலை யைப் போக்குகிறது, களிதுள்ளச் செய்கிறது. *
அது வாழ்க. -
8. கிராம ஊழியனில்
பாரதி அடிச்சுவட்டில், என்ற தலைப்பில் பாரதியின் காட்சிகள் போன்ற வசன கவிதைகளைத் தொடர்ந்து எழுதுவது; முதலில் ஒரு பொருளைப் பற்றி நான் எழுத