பக்கம்:புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

நா. வானமாமலை

போலவும், நைல் பெருகுந்தோறும் பலியிடப்பட்ட ஹோரஸ் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்தது போலவும் மகத்தான வலிமையோடு உயிர்த்தெழும்.

இப்போதைக்கு, கனவு + கற்பனை = காகிதங்கள் தான். ஆனால் கனவு + கற்பனை = முழு மனித மதிப்பு என்னும் காலம், மனிதன் மனித உணர்வுகளோடு முழு மனிதனாக வாழ்கிற காலம் உலக முழுவதற்கும் வரத்தான் போகிறது. அதனை மனிதனே உருவாக்குவான்.