இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சங்கீத ஞானம் எதிர்க்கச் சக்தியற்ற புதுமைப்பித்தன், தம் தோல்வியை ஒப்புக்கொள்ளாமலே வேறு விஷயத்துக்குப் பேச்சைத் திருப்பி விட்டு விட்டார். புதுமைப்பித்தனின் ‘பக்த குசேலா' ஞாபகம் இருக் கிறதா? ....நாதஸ்வரக்காரன் கேதார கௌளை ராகத்தை எடுத்து ஆலாபனை செய்கிறான்; அதே சமயத்தில் பாண்டு வாத்தியம்
- ரூல் பிரிட்டாளியா?' என்ற மெட்டை வெளுத்து வாங்கு
கிறது" என்று கோயில் ஊர்வலக் காட்சியை வருணித்திருக் கிறார் புதுமைப்பித்தன்! " கதையிலே ராகத்தின் பெயர்கூடப் போட்டிருக்கிறாரே' என்று நீங்கள் வியக்கிறீர்களா? ஆமாம், கதை தானே,