பக்கம்:புதுமைப்பித்தன் வரலாறு.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுமைப்பித்தன் கட்டும். அவர் விரும்பியது தேவைக்குப் பணம்; சொகு சுத்தப் பணம் அல்ல. ஆனால், அவரது பிற்கால வாழ்க்கை அவரை ஏமாற்றி விட்டது. அவரது - 'சோதனை' ஆசைக் கருவிலேயே அறிந்தும் போயிற்று; அதற்குப் பதிலாக அவரது வாழ்வே பெருஞ் சோதனையாக மாறிவிட்டது!