இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
33 புது வெள்ளம்
புது வெள்ளம் போர் செய்வாரைப் போல வருவ தாக வருணித்து அதை உருத்துவரு மலிர்நிதை' என்று சொன்னமையால் அத் தொடரே இந்தப் பாட்டுக்குரிய பெயராயிற்று.
"இதனுற் சொல்லியது நாடு காத்தற் சிறப்புக் கூறியவா ருயிற்று' என்று பழைய உரையாசிரியர் இதன் கருத்தை எடுத்துரைத்தார்.
இது பதிற்றுப்பத்தில் மூன்ரும் பத்தில் எட்டாவது பாட்டு. -